என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
Byமாலை மலர்16 April 2023 5:42 AM GMT
- கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது
- கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கவிதா சிவா, நகரச் செயலாளர் அய்யா. செந்தில் குமார், மாவட்ட பாசறை அருண் பிரசாத், எம்.ஜி.ஆர். மன்றம் செல்லத்துரை, வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், சாமிநாதன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணர் ஜெய்சங்கர் தலைமையில் மாலை அணிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X