என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
108 திருவிளக்கு பூஜை
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டி வரசக்தி விநாயகர் செம்முனீஸ்வரர், பெரிய கருப்பர், பத்ரகாளியம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு 13-ம் ஆண்டு வருடபிஷேக விழாவும், 12-ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. முதலில் விநாயகர் கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற் முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு வானவேடிக்கை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை மேலக்கோட்டை கிராமத்தார் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X