என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மது அருந்திய தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு மது அருந்திய தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/17/1822394-.webp)
X
மது அருந்திய தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 33). இவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த குணா என்ற குணசேகரனுக்கும் (25). டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குணா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த சசிகுமார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறுத்து குணா உட்பட அவரது நண்பர்கள் 5 பேர் மீது புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)