என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்
Byமாலை மலர்9 May 2023 9:45 AM GMT (Updated: 9 May 2023 9:48 AM GMT)
- சேலம் தளவாய்பட்டி இரும்பாலை ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) குறைதீர்க்கும் முகாம் மண்டல ஆணையர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது.
- அதன்படி அன்று காலை 11.30 மணிக்கு சந்தாதாரர்களுக்கும் நடக்கிறது.
சேலம்:
சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் விஜய் ஆனந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் தளவாய்பட்டி இரும்பாலை ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) குறைதீர்க்கும் முகாம் மண்டல ஆணையர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது. அதன்படி அன்று காலை 11.30 மணிக்கு சந்தாதாரர்களுக்கும் நடக்கிறது.
மதியம் 3 முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் முகாம் நடக்கிறது. எனவே முகாமில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X