என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
Byமாலை மலர்13 Jun 2022 6:44 AM GMT
- கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது.
- போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
திண்டுக்கல்:
கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம், பாண்டிச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த வர்ஷினி, ஜூலியானாேஜான்ஸ், ஸ்ரீலயா, நாகபிரபா ஆகிய மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர் ராஜகோபால் பரிசு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கோபிநாத், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X