search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    வேடசந்தூரில் நாளை மின்தடை

    • வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (27ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (27ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லட்சுமணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாககோனனூர், ஸ்ரீராமபுரம், காளனூர், மரியபித்தா ம்பட்டி, தட்டாரபட்டி, சேனன்கோட்டை,

    முருநெல்லி க்கோட்டை, சுள்ளெரும்பு, குருநாத நாயக்கனூர், நவாமரத்து ப்பட்டி மற்றும் இந்த கிராமங்களை சேர்ந்த குக்கிரா மங்களுக்கும், தொழிற்சா லைகளுக்கும் மின் வினி யோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×