search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    வேதாரண்யம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேதாராண்யம்:

    வேதாராண்யம் உபகோட்டத்திற்க்கு உட்பட்ட வேதாரண்யம் 110 கே.வி துணை மின் நிலையம், வாய்மேடு 110 கே.வி துணை மின் நிலையம், ஆயக்காரன்புலம் 33 கே.வி துணை மின் நிலையம், வேட்டைகாரன் இருப்பு 33 கே.வி. துணை மின் நிலையம் ஆகிய நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்பு த்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பாவனம் தொண்டியக்காடு, தாணி க்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்சநதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடி நெல்வயல், கத்தரிப்புலம், செட்டிபுலம், நாகக்கு டையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியா ப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ள ப்பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×