என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் நாளை மறுநாள் மின்தடை
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் நாளை மறுநாள் மின்தடை

    • திண்டுக்கல் அங்கநகர் துணை மின்நிலையத்தில் வருகிற 16ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அங்கநகர் துணை மின்நிலையத்தில் வருகிற 16ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திண்டு க்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன் பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் தாடிக்கொம்பு பீடரில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னமநாயக்கன் பட்டி, பூதிப்புரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர், தாய் மூகாம்பிகை நகர், பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    Next Story
    ×