search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நாளை மின் நிறுத்தம்
    X

    தஞ்சையில் நாளை மின் நிறுத்தம்

    • சாலை விரிவாக்கப்பணி தொடர்பாக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 09.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதையில் நாளை ( சனிக்கிழமை ) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையம், அண்ணா சிலை, சாமந்தான் குளம், தென்கீழ் அலங்கம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×