என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடைப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
    X

    கோப்பு படம்

    ஓடைப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    • காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீலப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×