என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி
    X

    தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி

    • தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி தொடங்கியது.
    • 114 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்து 2-ம் ஆண்டிற்கான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சியை தொடங்கியது. பெரம்பலூர் ஒன்றியத்தில் நடந்த பயிற்சியில் 114 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×