என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி தாய் மனு
Byமாலை மலர்21 Jun 2022 9:01 AM GMT
- வெளிநாட்டில் இறந்த டிரைவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி தாய் மனு அளித்துள்ளார்.
- குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே செஞ்சேரி 2-வது வார்டை சேர்ந்த அங்கமுத்துவின் மனைவி கனகமணி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தார்.
அதில், எனது மகன் பார்த்தீபன் (வயது 27) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி அங்கு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.
எனவே எனது மகனின் உடலை வெளிநாட்டில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X