என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
- முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 62). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள அவரது வயலில் கருவேல மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






