என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் உட்பட 2 பேருக்கு சிறை
- பெண் உட்பட 2 பேரை சிறையில் அடைத்தனர்.
- சிறுமி கற்பழிப்பு புகாரில்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கரம்பியம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் வசந்தராஜ் (வயது30). இவரது உறவினர் மகேந்திரன் மனைவி சங்கரி (22). இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சங்கரி வீட்டிற்கு வந்த 17 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சத்தியராஜ் கற்பழி த்துள்ளார். அச்சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தி கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறுமியை கற்பழித்த இளைஞர் வசந்தராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சங்கரி ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
Next Story






