என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு
Byமாலை மலர்27 Sep 2022 10:35 AM GMT
- ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து, 60 வயதாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் சுதர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுனர்கள், கல்வி மைய பாதுகாவலர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து, 60 வயதாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டங்க ளில் உள்ள வட்டார வள மையங்க ளுக்கும், பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் தெரிவிக்கு மாறு ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் சுதர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X