search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
    X

    அவினாசியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

    • கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
    • புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி :

    திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரை சேர்ந்த ராஜகோபால் மகன் நாகராஜ் (வயது 46).இவரும் கணேசன் என்பவரும் அவினாசி அருகே கந்தசாமி என்பவருடைய கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்கம்பத்தில் இருந்து மீட்டருக்கு வரும் வயரை எதிர்பாராத விதமாக நாகராஜ்பிடித்த போது பழைய வயர் என்பதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கணேசன் உயிர்தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×