என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
Byமாலை மலர்25 Feb 2023 6:42 AM GMT
- கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
- புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவினாசி :
திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரை சேர்ந்த ராஜகோபால் மகன் நாகராஜ் (வயது 46).இவரும் கணேசன் என்பவரும் அவினாசி அருகே கந்தசாமி என்பவருடைய கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்கம்பத்தில் இருந்து மீட்டருக்கு வரும் வயரை எதிர்பாராத விதமாக நாகராஜ்பிடித்த போது பழைய வயர் என்பதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கணேசன் உயிர்தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X