என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீராக்கன் ஊராட்சியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
- திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
- ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் கட்டி திறக்கப்பட்டது.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அடுத்த வீராக்கன் ஊராட்சி, திருவாய்பாடியில் வானவில் பாலின வள மையம் மற்றும் மற்றும் திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள், கூத்தனூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், இருமூளை ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்பட 9 இடங்களில் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சண்முகம், அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிசந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், ரவி. உதயசந்திரன், பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணை தலைவர் கலைவாணி சப்பாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், நந்தினி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி, ஊராட்சி தலைவர் பிரதாப் சிங் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்