என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊட்டி ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்
Byமாலை மலர்22 Jun 2023 8:59 AM GMT (Updated: 22 Jun 2023 9:13 AM GMT)
- யோகா பயிற்சியாளர் சுமதி பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டினார்.
- பேராசிரியர் கனகாம்மாள் யோகாவின் அவசியம் குறித்து பேசினார்.
ஊட்டி,
ஊட்டி ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் சர்வதேச யோகா தினம், முதல்வர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடந்தது. இதில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பயிற்சியாளர் சுமதி பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டி, பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இதனை தொடர்ந்து அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகாம்மாள் நோயற்ற வாழ்வுக்கு யோகாவின் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X