search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனியாமூர் தனியார் பள்ளியில்  வன்முறையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது
    X

    கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது

    • கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டடார்.
    • றப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அ த ன்ப டி கலவரத்தின்போது வன்முறையில்ஈடுபட்டு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் பொருட்களை எடுத்துச்சென்ற கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×