என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆயிரம் விளக்கில் கியாஸ் கசிந்து தீ விபத்து- டீக்கடைக்காரர் பலி
BySuresh K Jangir26 Nov 2022 8:47 AM GMT
- பிரேம்குமார் கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தார்.
- தீ விபத்து தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பிரேம்குமார். இவர் கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தார். இதில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பிரேம்குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X