search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயிரம் விளக்கில் கியாஸ் கசிந்து தீ விபத்து- டீக்கடைக்காரர் பலி
    X

    ஆயிரம் விளக்கில் கியாஸ் கசிந்து தீ விபத்து- டீக்கடைக்காரர் பலி

    • பிரேம்குமார் கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தார்.
    • தீ விபத்து தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பிரேம்குமார். இவர் கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தார். இதில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பிரேம்குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×