என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு திருமணம்
Byமாலை மலர்23 Feb 2023 9:47 AM GMT
- எட்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
தருமபுரி,
தருமபுரியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எட்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, தருமபுரி உதவி ஆணையர் உதயகுமார், சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அறங்காவலர் மாவட்ட குழு தலைவர் கவுதமன், உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம், தம்பதிகளுக்கு புத்தாடை,
ரூ.50 ஆயிரம் மதிப்பில் பீரோ, கட்டில், மிக்சி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X