என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாசுதேவநல்லூர் அருகே புதிய ரேசன் கடை திறப்பு
Byமாலை மலர்20 Sep 2022 6:45 AM GMT
- வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
- சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் சாந்தி, கள அலுவலர், பொது விநியோக திட்டம் சார்பதிவாளர் செல்வகணேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் கிளைச்செயலாளர் பாண்டி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X