என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் நகர காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
- மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.
- திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.
பல்லடம் :
பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு மாநிலத் தலைவர் அழகிரி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.
இதன்படி பல்லடம் நகர காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர்களாக செந்தில்குமார், சுந்தரிமுருகேசன், அமராவதியப்பன், நகர பொதுச்செயலாளர்களாக கிருஷ்ணகுமார்,உத்திரமூர்த்தி, நகர செயலாளர்களாக முருகன்,கனகராஜ்,சாகுல்அமீது, ராமச்சந்திரன், சபீர்முகமது,பண்ணாரி, நகர பொருளாளராக சுரேஷ், நகர ஆலோசகர்களாக ஏ.பி.முத்துசாமி, சதாசிவம்,அர்ச்சுணன், ப.சக்திவேல்,எம்.மணிராஜ் மற்றும் 18வார்டு கமிட்டி தலைவர்கள்,நகர செயற்குழு உறுப்பினர்கள் 8 பேர் உள்ளிட்ட நிர்வாகிகளை எனது பரிந்துரையை ஏற்று மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்