என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெத்திமேடு சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    நெத்திமேடு சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • நெத்திமேடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி,

    நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்தார்.

    Next Story
    ×