என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊத்தங்கரை அருகே புகையிலை, லாட்டரி விற்றவர் கைது
Byமாலை மலர்29 Aug 2022 9:12 AM GMT
- லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் அம்ஜத் (வயது 40).
இவர் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வைத்துள்ள பெட்டிக்கடை யில் அரசால் தடை செய்யப்பட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் அம்ஜத்தின் கடையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அம்ஜத்தை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.2,190 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X