என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
- லாரி எதர்பாரதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஓம்சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மெய்யப்பா. இவரது மகன் சந்திரன் (வயது 32).இவர் ஒசூர் ரோடு மத்தம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதர்பாரதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






