என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூர் அருகே ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்5 July 2022 8:17 AM GMT
- குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
- மேலும் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.
ஓசூர்,
ஓசூர் டவுன் போலீசார், தளி ரோட்டில் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.1 25,000- மதிப்புள்ள குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை, பெங்களூரி லிருந்து திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி பகுதிக்கு காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் ஆதவன் (25) என்பவரை கைது செய்தனர்.
மேலும் தலைமறை வாகிவிட்ட வந்தவாசி பகுதியை சேர்ந்த தாமோதரன், ராஜி, ஹரி, சஞ்சய், சூரியா, சரத் ஆகிய 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X