என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை
- வயிற்றுவலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- விஷம் குடித்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வண்டுபட்டி பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவரது மனைவி லட்சுமி.
தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த லட்சுமி கடந்த 12-ந்தேதி விஷம் குடித்துவிட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டுகிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






