என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செஞ்சி அருகே மலைப்பகுதியில் 400 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு
Byமாலை மலர்25 Aug 2022 8:11 AM GMT
போலீசார் 2 பேரல்களில் வைக்கப் பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊரல்களை கொட்டி அழித்தனர்.
விழுப்புரம்:
சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கவுரி சங்கர் மற்றும் போலீ சார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து சோத னை மேற்கொண்டனர்.
அப்போது மலைப்பகுதி யில் சாராயம் காய்ச்சுவ தற்காக 2 பேரல்களில் சாராய ஊரல்கள் வைக்கப் பட்டி ருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. உடனே போலீசார் 2 பேரல்களில் வைக்கப் பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊரல்களை கொட்டி அழித்தனர்.
இது குறித்து சாராயம் காய்ச்சுவதற்கு ஊரல் வைத்திருந்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X