என் மலர்
உள்ளூர் செய்திகள்

எடப்பாடி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
- கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
- இதில் மனம் உடைந்த விஜயலட்சுமி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வாழக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் . மெக்கானிக். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 23). இவர்களுக்கு 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் ஆன ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று மீண்டும் அவர்ளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த விஜயலட்சுமி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார், விஜயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின் றனர்.மேலும் திருமணம் ஆகி 2½ வருடம் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரனை நடத்தி வருகிறார்.
Next Story






