என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிதம்பரம் அருகே பல்கலை கழகத்துக்கு சென்ற மாணவி மாயம்
Byமாலை மலர்12 Feb 2023 9:48 AM GMT
சிதம்பரம் அருேக உள்ள நற்கரலந்தன்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி. அவரது மகள் மதுமிதா (வயது 21).
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருேக உள்ள நற்கரலந்தன்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி. அவரது மகள் மதுமிதா (வயது 21). அண்ணா மலை பல்கலை கழகத்தில் பி.எட். இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பல்கலைகழகத்துக்கு சென்றார்.
இது குறித்து பல்கலைகழக தோழிகள் மதுமிதாவின் தாய் உமாதேவி யிடம் ஏன் உங்கள் மகள் வகுப்புக்கு வரவில்லை என்று கேட்டனர். இதனால் உமாதேவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மதுமிதா கிைடக்க வில்லை. இதுகுறித்து உமாதேவி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மதுமிதா எங்குசென்றார். என்ன ஆனார். கடத்தப் பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X