என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகேந்திரன்
திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் பதவியேற்பு
- திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- இதற்கு முன்பு இவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பணிபுரிந்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பணிபுரிந்தார். திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக தீபா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இதற்கு முன்பு பணிபுரிந்தார். திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன் மற்றும் தீபா ஆகியோரை திருச்செங்கோடு நகர முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சங்கத் தலைவர்கள், போலீசார், பொதுமக்கள், பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






