என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 குழந்தைகளுடன் தாய் மாயம்
Byமாலை மலர்27 April 2023 9:20 AM GMT
- சம்பவத்தன்று வீட்டில் செவ்வந்தி சமையல் செய்யாமல் இருந்துள்ளதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி செவ்வந்தி (வயது30). இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் கவியரசு (10) , காவியா (7), நதியா (5) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று வீட்டில் செவ்வந்தி சமையல் செய்யாமல் இருந்துள்ளதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பசுபதி தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது மனைவியும், 3 குழந்தைகளும் காண வில்லை. பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மயமான 4 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X