என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் மாதிரி வாக்குப்பதிவு
- கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.
- பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்களால் மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது முடிவடைந்துள்ளது.
தஞ்சாவூர்:
தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தோ்தலுக்கு தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளுக்கான முதல்நிலை சரிபாா்ப்பு பணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்களால் மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதைத்தொடா்ந்து, முதல்நிலை சரிபாா்ப்பு பணியில் சரிபாா்க்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 5 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்