என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டிராக்டரில் செம்மண் கடத்தியவர் கைது
Byமாலை மலர்31 July 2023 8:10 AM GMT
- அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
- போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருமல்வாடி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சின்னசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து மர்மநபர் ஒருவர் செம்மண் வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளரான தினேஷ் (வயது45) என்பவர் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாரண்டஅள்ளி போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X