search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
    X

    ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

    • சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது.
    • ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.

    ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது. இதனால் பதறிப்போன ரெயில்வே கேட் கீப்பர் உடனே ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.

    என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இல்லையென்றால் ரெயில் தொடர்ந்து சென்றால் மேலும் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×