search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைலாசநாதர் கோவிலில் மகா சனி பிரதோஷம்பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    கைலாசநாதர் கோவிலில் மகா சனி பிரதோஷம்பக்தர்கள் சாமி தரிசனம்

    • கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அவ்வாறு நேற்றும் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், நெய் அபிஷேகம் செய்து மகா தீப ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக் கபட்ட சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    Next Story
    ×