search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி மாயம்
    X

    சிறுமி மாயம்

    • மதுரை அருகே சிறுமி மாயமானார்.
    • திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் தர்ஷினிபிரியா(வயது15). நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து யாரிடம் சொல்லாமல் வெளியேறிய இவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×