என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
Byமாலை மலர்9 Oct 2022 8:29 AM GMT
- எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- துணை கலெக்டர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை
மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, இந்திய குடும்ப நலச்சங்க மதுரை கிளை ஆகியவற்றின் சார்பில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோருக்கு தீபாவளி புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
துணை கலெக்டர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜுன் குமார், மாவட்ட 'டான்சாக்ஸ்' திட்ட மேலாளர் ஜெயபாண்டி, சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் ரஞ்சித் ராம்குமார், இந்திய குடும்ப நலச்சங்க மதுரை கிளை மேலாளர் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X