என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை
- மதுரை அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
- எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
சம்மட்டிபுரம், ஸ்ரீராம் நகர், முல்லை தெருவை சேர்ந்த மாடசாமி மனைவி முத்துலட்சுமி (70), மனநலம் பாதித்தவர். வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
Next Story






