என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழா
- சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மாநில துணை பொது செயலாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு மறத்தமிழர்சேனை சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 221-வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
மாநில துணை பொது செய லாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜவஹர்சிவா, மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்டசெயலாளர் முத்துகுமார், மூவேந்தர் முன்னேற்றகழக மாநில பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் கோட்டூர்சாமி வரவேற்றார். வாளுக்குவேலி உருவபடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகி மகேந்திரன், அ.ம.மு.க. நகர செயலாளர் மதன், சுகுமாறன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மூவேந்தர் முன்னேற்றகழக வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி, வழக்கறிஞர் விஜயக்குமார், லயன்ஸ் நகரதலைவர் பாலாஜி, நாம்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஆனந்த், காங்கிரஸ் நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கச்சைகட்டி கிளை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்