search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
    X

    ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

    • ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54), ஆட்டோ டிரைவர். இவர் அண்ணா பஸ் நிலையம் அருகில் நின்றபோது சிறுவன் உள்பட 2பேர் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ரவிக்குமாரை, 2 பேரும் தாக்கினர்.

    இது குறித்து ரவிக்குமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தாக்கிய சக்கிமங்கலம் இளமனூரை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

    Next Story
    ×