என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
- விசாரனை நடத்தியதில் தருமபுரி ரயில்வே காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது37) என்பது தெரியவந்தது,
- லாட்டரி சீட்டுகள், பணம் ரூ.250 யை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீசார் திருப்பதூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தியதில் தருமபுரி ரயில்வே காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது37) என்பது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், பணம் ரூ.250 யை பறிமுதல் செய்தனர்.
Next Story






