என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேவதானப்பட்டியில் சாரல் மழை
- தேவதானப்பட்டியில மிதமான மழை பெய்த நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
- மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவனப்பட்டி:
தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடுகபட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், கைலாசபட்டி, சில்வார்பட்டி முதல்லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக மிதமான மழை பெய்த நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
கடந்த 25 நாட்களாக மழை பெய்யாத நிலையில் தற்போது 2வது நாளாக பெய்த மிதமான மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






