search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    சேலத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.
    • இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.

    இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, நாளை கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில், விடுமுறை தினம் என்பதால் இன்று சேலம் நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×