என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
- மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி குருலட்சுமி(28). இவர்களுக்கு ஹரிபிரகாஷ்(12), ஜெசிந்தா(10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் சமாதானம் செய்து மீண்டும் சங்கர் அழைத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதேபோல் தேனி கோட்டைக்களம் பகுதியை சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமலதா(28). இவர் தனியார் பிஸியோ கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்