என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி கூலி தொழிலாளி பலி
    X

    கார் மோதி கூலி தொழிலாளி பலி

    • கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஜே.ஆர். நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது50). கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு திருவண்ணாமலை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×