என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாண்டமங்கலம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
Byமாலை மலர்26 Dec 2022 7:27 AM GMT
- நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
- தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி யசாவதி, நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொத்த னூர் பேரூராட்சித் தலை வரும், பேரூர் செயலா ளருமான கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவரும், பேரூர் செயலாளருமான முருகவேல், தங்கரை பேரூர் செயலாளர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய தேர்வு கழக பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X