என் மலர்
உள்ளூர் செய்திகள்

உணவு திருவிழா
- புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்உணவு திருவிழா
- ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வேலா யுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் அறிவியல் மற்றும் வானவில் மன்றத்தின் சார்பாக உணவுத் திருவிழா நடை பெற்றது.
உணவு த்திருவிழாவில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயார் செய்து கொண்டு வந்திருந்த பல்வே று வகையான உணவுகளை கண்காட்சியில் வைத்தி ருந்தனர். உணவு திருவி ழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியை வளர்மதி தலைமை தாங்கி உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். அறிவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியை, பிரியா, மற்றும் வானவில் மன்றத்தின் பொறு ப்பாசிரியை தீபா ஆகியோர் உணவுத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . இதில் பள்ளியின் ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






