search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீனிவாச பெருமாள் கோவிலில்  அபிஷேக ஆராதனை
    X

    சீனிவாச பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனை

    • கோம்புப்பாளையம்சீனிவாச பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனை
    • பக்தர்களுக்கு துளசி இலை , தீர்த்தம் , அன்ன தானம் வழங்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கோம்பு ப்பாளை யத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவா சபெருமாள் கோவி லில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்ட ப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .

    பக்தர்களுக்கு துளசி இலை , தீர்த்தம் , அன்ன தானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×